இரும்பு வலைகளை அகற்றும் சமூக பணி

சமூக பணி

இரும்பு வலைகளை அகற்றும் சமூக பணி

இடம்: ஸ்ரீ நிவாஸ் நகர் 4வது வீதி, சின்னச்சாமி முதலியார் நகர் அரியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் இன்று 19.08.2017

பாண்டிச்சேரி பன்முக ஒருங்கிணைந்த விழிப்புணர்வு இயக்கம் (பதிவு. எண் 481/2017) உடன் சமூக பணியில் இணைந்து சமுகன் அறக்கட்டளை, கோட்டக்குப்பம் K.W.I.S. அமைப்பு, தனசுந்தராம்பால் அறக்கட்டளை இன்றைய சிறப்பு அழைப்பாளர் சென்னையில் தலைமை இடமாக கொண்டு செயல்படும் அறநெறி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் திரு.ஹரிகிருஷ்ணன் மேலும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டு மரங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த இரும்பு வலைகளை அகற்றி மரங்களுக்கு விடுதலை கொடுக்கும் சமூகப்பணி நடைப்பெற்றது.
இச்சமுக பணியினை வனத்துறை ஊழியர்கள் திரு.சீனிவாசன்,திரு.நாராயணன் ,திரு.பாலசுப்பிரமணியன் ஆகியோர் மேர் பார்வையிட்டனர்.

மரங்களை சிறை மீட்கும் குழு, K. வெள்ளையன் 8072762703
(பா.ப.ஒ.வி.இ) நன்றி!

மரங்களிலுள்ள இரும்பு வலைகளை அகற்றும் சமூக பணி